17.01.10 ஞாயிற்றுக்கிழமை அன்று வலங்கைமான் கிளையில் பெண்கள் பயான் நடைப்பெற்றது, இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.
இடம்: சகோ. M.முஹம்மது யஹ்யா இல்லம் காளியம்மன் கோவில் தெரு.
தலைமை: சகோதரி ரிஸ்வானா அவர்கள் (இரண்டாம் ஆண்டு மாணவி)
சிறப்புரை: சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் (தலைமை ஆசிரியை)
தலைப்பு: நாவைப் பேணுதல் ?
சிறப்புரை: சகோதரி மைசா ஆலிமா அவர்கள்
தலைப்பு: அண்டை வீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமைகள் ?
நன்றியுரை: சகோதரி ரித்வானா அவர்கள் (முதலாம் ஆண்டு மாணவி)
_______________________________________________________
இடம்: சகோ. M.முஹம்மது யஹ்யா இல்லம் காளியம்மன் கோவில் தெரு.
தலைமை: சகோதரி ரிஸ்வானா அவர்கள் (இரண்டாம் ஆண்டு மாணவி)
சிறப்புரை: சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் (தலைமை ஆசிரியை)
தலைப்பு: நாவைப் பேணுதல் ?
சிறப்புரை: சகோதரி மைசா ஆலிமா அவர்கள்
தலைப்பு: அண்டை வீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமைகள் ?
நன்றியுரை: சகோதரி ரித்வானா அவர்கள் (முதலாம் ஆண்டு மாணவி)
_______________________________________________________
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !