17.01.10 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராஜகிரி, பண்டாரவாடை கிளை மர்க்கஸில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு மார்க்கச் சொற்பழிவு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் Z.நுஃமான் அவர்கள் ஒரு மூமினின் ஒரு நாள் வாழ்வு ? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், இதில் மக்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர். _______________________________________________________
Home »
இராஜகிரி - பண்டாரவாடை.
» இராஜகிரி, பண்டாரவாடை கிளையில் நடைப்பெற்ற மார்க்கச் சொர்ப்பழிவு.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !