அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சோழபுரத்தில் நபிவழி திருமணம்
அல்லாஹ்வின் பெரும் கிருபையால் 02-03-08 அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரத்தில் இஸ்மத்பாட்சா அவர்களுக்கு நபிவழி திருமணம் இனிதே நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.






இதில் சகோ: தாஹிர் (TNTJ செயலாளர் ஐக்கிய அரபு அமீரகம் - அபுதாபி கிளை) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள், திருமணத்தை சகோ: அர்ஸ் முஹம்மது (மாவட்ட துணை பொருளாளர்) அவர்கள் நடத்திவைத்தார்கள், இறுதியில் மணமகன் இஸ்மத்பாட்சா அவர்களே நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
குறிப்பு: இந்த திருமணத்திர்க்கு திருமண பதிவு புத்தகத்தை சோழபுரம் ஜமாத்தார்களே முன்வந்து வழங்கியதோடு ஜமாத்தார்கள் அணைவரும் திருமணத்தல் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இதைபோல் அணைத்து ஜமாத்தினரும் முன்வந்து நபிவழி திருமணங்கள் தடையின்றி நடந்திட முன்வர வேண்டி அல்லாஹ்விடம் பிராத்திப்போம்.
_____________________________________________
ஆவணியாபுரத்தில் நபிவழி திருமணம்
அல்லாஹ்வின் பேருதவியால் 09-03-08 அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாத்தில் மாவட்ட துணைசெயலாளர் வரிசை முஹம்மது அவர்களின் நபிவழி திருமணம் இனிதே நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.






இதில் சகோ: தாஹிர் (TNTJ செயலாளர் ஐக்கிய அரபு அமீரகம் - அபுதாபி கிளை) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள், திருமணத்தை சகோ: அர்ஸ் முஹம்மது (மாவட்ட துணை பொருளாளர்) அவர்கள் நடத்திவைத்தார்கள், இறுதியில் மணமகன் வரிசை முஹம்மது அவர்களே நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !