நாச்சியார்கோவில் பெண்கள் பயான் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » நாச்சியார்கோவில் பெண்கள் பயான்

நாச்சியார்கோவில் பெண்கள் பயான்

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

01-02-08 வெள்ளிக்கிழமை தஞ்சை வடக்கு நாச்சியார்கோவில் கிளை சார்பாக பெண்களுக்கான மார்க்க பயான் பேட்டை சாதிக் வீட்டில் நடைபெற்றது, இதில் சகோ: யூசுப் மிஸ்பாஹி (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள்,



சகோதரி: ஆலிமா ஜெசிமா ரஹ்மத்துல்லாஹ் (நாச்சியார்கோவில்) அவர்கள் “நபிவழியில் நம் குடும்பம்” என்ற தலைப்பிலும், சகோதரி: சுமையா (ஆசிரியை - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் “இஸ்லாமிய பெண்கள் எப்படி இருக்கவேண்டும்” என்ற தலைப்பிலும், சகோதரி: நஸ்ரின் நிஹாரா (மூன்றாம் ஆண்டு மாணவி - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் “தொழுகையின் சிறப்பு” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியாக சகோதரி: மதினாபேகம் (நாச்சியார்கோவில்) அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !


மாவட்ட நிர்வாகிகள்



தலைவர்:

H.ஜாபர் அலி : 87547 07666


செயலாளர்:

J.முஹம்மது பாரூக் : 99658 52468


பொருளாளர்:

A. அப்துல் ரஹ்மான் : 9944 33 8847


து.தலைவர்:

S.சிக்கந்தர் அலி : 93843 57357


து.செயலாளர்கள்:

சாதிக் பாட்சா 9159959911

மகாதீர் முஹம்மது : 9894 22 0097

A. முஹம்மது சாஹித் : 99447 08427

அய்யூப் கான் : 80564 62689

பரக்கதுல்லாஹ் : 95003 09529


மருத்துவரணி செயலாளர்:

வரிசை முஹம்மது : 98945 77133


மாணவரணி செயலாளர்:

நஜீர் அகமது 91765 25298


தொண்டரணி செயலாளர்:

சலிம் MISC : 95007 96289


வர்த்தகரணி செயலாளர்:

கபீர் அஹமது : 99947 66962

மாதாந்திர புள்ளி பட்டியல்

பதிவுகளின் தொகுப்பு