சன்னாபுரத்தில் பெண்கள் பயான்
05-02-08 செவ்வாய் கிழமை அன்று தஞ்சை மாவட்ட வடக்கு சன்னாபுரம் கிளையில் சார்பாக திருநாகேஸ்வரத்தில் R.V.நகரில் பெண்களுக்கான மார்க்க பயான் நடந்தது.
இதில் சகோதரி: ஜரினா (மூன்றாம் ஆண்டு மாணவி – அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் தலைமை உரையாற்றினார்கள், மற்றும் சகோதரி: சுமையா (ஆசிரியை - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் “அன்றைய சஹாபாக்கள் பெண்களும் இன்றைய நவீன பெண்களும்” என்ற தலைப்பிலும், சகோதரி: நஸ்ரின் நிஹாரா (மூன்றாம் ஆண்டு மாணவி - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) “தொழுகையின் நன்மைகள்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். இறுதியில் சகோதரி: தஸ்னீம் (இரண்டாம் ஆண்டு மாணவி - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். இதில் சுமார் 40 பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
குடந்தையில் பெண்கள் பயான்



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !