பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு..
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக இன்று (02-12-22) ஃபஜர் தொழுகைக்கு பிறகு சகோதரர் தாவூத் கைஸர் அவர்கள் சுவர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள் என்ற தலைப்பில் 15 நிமிடம் உரை நிகழ்த்தினார்!*
அல்ஹம்துலில்லாஹ்.!
*எங்கள் இறைவா எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நீயே செவியுறுபவன் அறிந்தவன்!*
*திருக்குர்ஆன் 2:127*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை தஞ்சை வடக்கு மாவட்டம்*
*02-12-22*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !