*இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழாவிற்கு பிறமத சகோதரர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*ஆடுதுறை பஜார் கிளை மற்றும் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை சார்பாக 15.03.2022 இன்று* கும்பகோணம் பகுதியில் இருக்கும் *பிறமத சகோதரர்களுக்கு கும்பகோணம் மாநகரம் கிளை நிர்வாகிகளுடன் இணைந்து அழைப்பு கொடுக்கப்பட்டது.*
_அல்ஹம்துலில்லாஹ்..._
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*ஆடுதுறை பஜார் கிளை மற்றும் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை, தஞ்சை வடக்கு மாவட்டம்.*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !