தெருமுனை பிரச்சாரம் - இராஜகிரி கிளை
தஞ்சை வடக்கு இராஜகிரி கிளையில் 17.04.2016 அன்று புதுத் தெருவில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் முஹம்மது ரசூலுல்லாஹ்வின் சிறப்புகள் எனும் தலைப்பில் சகோதரர் நுஃமான் உரையாற்றினார், இதில் சுமார் 80 பேர் கலந்துக் கொண்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !