தெருமுனை பிரச்சாரம் - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை
தஞ்சை வடக்கு ஆவணியாபுரம் ஆடுதுறை தவ்ஹீத்ஜமாஅத் கிளை சார்பாக 13-03-16 அன்று ஆவணியாபுரம் ஜப்பான் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அப்பாஸ் அவர்கள் எது ஒற்றுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !