தஞ்சை வடக்கு - மேலக்காவேரி கிளை சார்பாக 24.04.2016 அன்று காயிதே மில்லத் நகரில் (காவேரி நகர்) வசிக்கும் சகோதரர் தாவுத் மொஹிதீன் அவர்களின் வீட்டில் மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் அந்நூர் ஆலிமாக்கள் உரை நிகழ்த்தினார்கள்.
உரை 1 : ரிஃபாயத் ஆலிமா
தலைப்பு: 1 அண்டை வீட்டாரும் அழகிய நடைமுறைகளும்
தலைப்பு: 1 அண்டை வீட்டாரும் அழகிய நடைமுறைகளும்
உரை 2 : நஸிமா ஆலிமா
தலைப்பு : 2 கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?
தலைப்பு : 2 கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?
அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !