தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளையில் 21.02.2016 அன்று உள்ளரங்கு பயான் நடைபெற்றது. இதில் சகோ. சையது சுல்தான் அவர்கள்
"நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" எனும் தலைப்பிலும், சகோ.அப்பாஸ் அவர்கள் "யார் முனாஃபிக்" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !