தெருமுனை கூட்டம் - மேலக்காவேரி கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , , » தெருமுனை கூட்டம் - மேலக்காவேரி கிளை

தெருமுனை கூட்டம் - மேலக்காவேரி கிளை

தஞ்சை வடக்கு  மேலக்காவேரி கிளை சார்பாக 19-12-2015 அன்று மேலக்காவேரி ,வடக்குகுடியான தெருவில் தெருமுனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட பேச்சாளர்
1.வழுத்தூர் கவ்ஸ் - ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் ?  
2. ஆவை இமாம் அலி - மவ்லுது ஒர் இணைவைப்பு 

என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !