தஞ்சை வடக்கு மேலக்காவேரி கிளை சார்பாக 20-12-2015 அன்று மேலக்காவேரி
,வடக்கு தெருவில் இருக்கும் "சகோதரர் அசாத் " அவர்களின் வீட்டில் மக்ரிப்
தொழுகைக்கு பிறகு "பெண்கள் பயான் "நடத்தப்பட்டது. இதில் "அந்நூர்
ஆலிமாக்கள் " 1.வரதட்சணை திருமணத்தை புறக்கணிப்போம் ! 2. மவ்லுது ஒர் இணைவைப்பு என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !