தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையின் சார்பில் அல்லாஹ்வின் தூதர்
கூறியபடி ஆஷுரா நோன்பு 9 மற்றும் 10 ஆகிய இரண்டு தினங்களில்
நோர்க்கப்பட்டு சோழபுரம் தவ்ஹீத் மர்கஸில் முஹர்ரம் நோன்பு திறப்பதற்கான
ஏற்பாடு செய்யப்பட்டது இதில் பெரும் திரலான சகோதரர்கள் நோன்பு பிடித்து
நோன்பு திறந்தனர் .
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !