அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் 11.07.2015 அன்று குடந்தை மர்கஸில் பிரபாகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு முகம்மது பாரூக் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !