குர்ஆன் ஹதீஸ் வசனங்களுடன் தண்ணீர் பந்தல் - பண்டாரவாடை கிளை
தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக 09.04.2015 அன்று பேருந்து நிறுத்தத்தில் குர்ஆன் ஹதீஸ் வசனங்களுடன் ப்ளெக்ஸ் அடிக்கப்பட்டு தண்ணீர்
பந்தல் அமைக்கப்பட்டது. இதில் டேப் உடன் கூடிய இரண்டு மண் பானையில்
குடிநீர் வசதி செய்யபட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !