Home »
பண்டாரவாடை
» தெருமுனை பிரச்சாரம் #பண்டாரவாடை கிளை
தெருமுனை பிரச்சாரம் #பண்டாரவாடை கிளை
தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக 15.09.14 அன்று ஆசாத் நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.J.நுஃமான் அவர்கள் இஸ்லாமிய வாழ்கை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். சகோதர,சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !