திருப்பனந்தாள் கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2014.
தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளை சார்பாக கடந்த 29-07-2014 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்………
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !