பெண்கள் பயான் - மேலக்காவேரி கிளை.
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 08.03.2014 அன்று பெண்கள்
பயான் நடைபெற்றது.இதில் சகோதரி கமருனிசா ஆலிமா , நபிலா பேகம் மற்றும்
சையத் அலி ஃபாத்திமா ஆகியோர் ”நற்குணம்” மற்றும்
“இறை நேசம்” ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.