Home »
பண்டாரவாடை
» தெருமுனை பிரச்சாரம் - பண்டாரவாடை கிளை .
தெருமுனை பிரச்சாரம் - பண்டாரவாடை கிளை .
தஞ்சை வடக்கு பண்டாரவாடை கிளை சார்பாக 19.02.2014 அன்று
தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் சையது சுல்தான் அவர்கள் தகற்தெரிவோம் தர்ஹா வழிபாட்டை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.