தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் 16-02-14 அன்று நடைபெற்றது.இதில் மறுமையில் வெற்றியடைய வழி ? என்ற
தலைப்பில் மாவட்ட பேச்சாளர் சகோ.இமாம் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.
இதில் திரளான ஆண்கள்
மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்..