தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக 01-12-13 அன்று ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் மாவட்ட
பேச்சாளர் சகோ.முஹம்மது நுஃமான் அவர்கள் உரையாற்றினார்கள். திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
----------------------------------------------------------------------------------------------------------



