தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளை சார்பாக 08.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பர்வீன் பானு ஆலிமா “சிறை செல்லும் போராட்டம் ஏன்” என்ற தலைப்பிலும் சகோதரி ஆலியா ஆலிமா அவர்கள் “தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
------------------------------------------------------------------------------------------------------


