தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 05.10.2013 அன்று ”பெண்கள்
பயான்” நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி ஆலிமாக்கள்
சகோதரி.அஸ்ரப் நிசா மற்றும் சகோதரி.மேனா பேகம் ஆகியோர் “கணவன் மனைவி கடமைகள்” மற்றும்
“குழந்தை வளர்ப்பு” குறித்து உரை நிகழ்த்தினார்கள்.