தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி - குறிச்சிமலை கிளையில் 09.08.13 வெள்ளிகிழமை அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் இமாம் அலி அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். மழை காரணமாக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பெருந்திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துளிலாஹ்.
-------------------------------------------------------------------------------------------------------
Home »
திருமங்கலகுடி.
» திருமங்கலகுடி - குறிச்சிமலை கிளையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !