தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வடக்கு மாங்குடி கிளையில் 09.08.13 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அஸ்பாக் அவர்கள் ஒற்றுமை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இத்தொழுகையில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
----------------------------------------------------------------------------------------------------
Home »
வடக்கு மாங்குடி.
» வடக்கு மாங்குடி கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !