தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளையில் 21.07.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ:ராஜ் முஹம்மது அவர்கள் சைத்தானின் ஊசலாட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பெண்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து இஃப்தார் நடைப்பெற்றது.
--------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !