தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளையில் 28.07.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அப்பாஸ் அவர்கள் பித்அத்துகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியை தொடர்ந்து இஃப்தார் நடைப்பெற்றது.
--------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !