தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 14.07.13 ஞாயிற்றுக்கிழமை அன்று மார்க்க விளக்க சொற்ப்பொழிவு நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அப்பாஸ் அவர்கள் இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பிலும் சகோ:முஜிபுர்ரஹ்மான் அவர்கள் இஸ்லாத்தை நோக்கி என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கிராம நிர்வாக அதிகாரி மற்றும் மின்சார துறை இளநிலை பொறியாளர் அவர்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நிகழ்ச்சியின் இறுதியில் இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்ப்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
----------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !