தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் 28.06.13 வெள்ளிகிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் இமாம் அலி அவர்கள் நோன்பின் சிறப்புகளும் அதன் கடமைகளும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
--------------------------------------------------------------------------------------------------
Home »
வலங்கைமான்.
» திருநாகேஸ்வரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !