தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட தாயிக்கள் ஆலோசனை கூட்டம் 30.6.13 ஞாயிற்றுக்கிழமை அன்று குடந்தை மாவட்ட மர்க்கஸில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர்ப.B.முஹம்மது இம்தியாஸ்அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் தாயிக்கள் குறைகள் கேட்டறியப்பட்டது மேலும் ரமலான் மாத நிகழச்சிகள் எப்படி நடத்துவது என ஆலோசகிக்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !