தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 14.07.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய விதத்தில் அஞ்சுங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
----------------------------------------------------------------------------------------------------
Home »
மேலக்காவேரி.
» மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !