தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 14.07.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சிக்கந்தர் அவர்கள் ரமலானில் பித்அத்துகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், பயானுக்கு பிறகு இஃப்தார் நடைப்பெற்றது.
இதில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
--------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !