தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளையில் 07.07.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி:சர்மிளா பானு ஆலிமா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், நிகழ்ச்சியை தொடர்ந்து ரமலான் சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.
----------------------------------------------------------------------------------------------------
Home »
கொரநாட்டுக் கருப்பூர்.
» கொரநாட்டு கருப்பூர் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !