தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் 23.06.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி:ஆஷர் நிசா ஆலிமா அவர்கள் ரமலான் மாதத்தின் சிறப்புகள் என்ற தலைப்பிலும் சகோதரி:அனீஸ் ரூபி ஆலிமா அவர்கள் தொழுகையின் சிறப்புகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
----------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !