தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளையில் 11.05.13 சனிக்கிழமை முதல் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றது. இதில் 27 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றார்கள்.
சகோ:அப்துல் கபூர் மிஸ்பாஹி அவர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகின்றது.
---------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !