தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் 05.05.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் மதரசா ஆலிமா நஜ்மா அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் 160 க்கும் மேற்ப்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
--------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !