தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுகருப்பூர் கிளையில் 09.03.13 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்கள்.
மூன்றாம் ஆண்டு மாணவி சகோதரி:ஆயிஷா அவர்கள் இஸ்லாத்தில் பரவிய அனாச்சாரங்கள் என்ற தலைப்பிலும், இரண்டாம் ஆண்டு மாணவி சகோதரி:பாசிலா பர்வின் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர், அனைவருக்கும் தப்லிக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு என்ற புத்தகம் வழங்கப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !