தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 05.12.12 புதன்கிழமை அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடைப்பெற்றது.
இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------------------







0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !