தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளையில் 15.12.12 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் சகோதரி: சம்சாத் பேகம் ஆலிமா அவர்கள் அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடுகள் என்ற தலைப்பிலும், சகோதரி:முக்சினா ஆலிமா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !