தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 27.10.12 சனிக்கிழமை அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட து. தலைவர் சுவாமிமலை ஜாபர் அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். இத்தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு நபிவழி தொழுகையை நிறைவேற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
மேலக்காவேரி.
» மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை.





0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !