தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளையில் 17.10.2012 புதன் கிழமை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் மதரசா ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி
. ரூபியா ஆலிமா அவர்கள் "குர்பானி சட்டங்கள் " என்ற தலைப்பிலும் ,சகோதரி .
நஜிமா பேகம் ஆலிமா அவர்கள் " இறையச்சம் " என்ற தலைப்பிலும் சிறப்புரை
ஆற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------------------



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !