தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி - அய்யம்பேட்டை கிளையில் 26.06.12 செவ்வாய்க்கிழமை அன்று எழுபது வயது கொண்ட துரைராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக எற்றுகொன்றார். இவர் தன்னுடைய பெயரை ராஜ் முஹம்மது என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு மாவட்ட பேச்சாளர் ரஜப் அலி அவர்கள் கலிமா சொல்லிக்கொடுத்தார்.
---------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !