தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளையில் 24.06.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:சபூர் நிசா ஆலிமா அவர்கள் இஸ்லாமிய பெண்களும், மூட நம்பிக்கைகளும் என்ற தலைப்பிலும், சகோதரி:சம்சாத் பேகம் ஆலிமா அவர்கள் ஆடம்பர உலகமும், அழியா மறுமையும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------
Home »
கொரநாட்டுக் கருப்பூர்.
» கொரநாட்டுக்கருப்பூர் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !