Home »
இராஜகிரி - பண்டாரவாடை.
» ராஜகிரி - பண்டாரவாடை மர்க்கஸில் நடைப்பெற்ற மார்க்க விளக்க பிரச்சாரம்.
ராஜகிரி - பண்டாரவாடை மர்க்கஸில் நடைப்பெற்ற மார்க்க விளக்க பிரச்சாரம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி - பண்டாரவாடை கிளை மர்க்கஸில் 26.02.12 ஞாயிற்றுக்கிழமை அன்று மார்க்க விளக்க பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் இறை நெருக்கம் பெற வழிகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !