தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் 06.02.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:ஜன்னத் பேகம் அவர்கள் மவ்லூதும், நரக நெருப்பும் என்ற தலைப்பிலும் சகோதரி:யாஸ்மின் ரிக்சானா அவர்கள் இன்றைய இஸ்லாமிய பெண்களும் நவீன பிரச்சனைகளும் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் திரளாக பெண்கள் கலந்து கொண்டனர்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
திருநாகேஸ்வரம்.
» திருநாகேஸ்வரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !