
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 14.02.11 திங்கட்கிழமை அன்று நபிவழி திருமணம் நடைப்பெற்றது. இதில் மணமகன் அப்துல்லாஹ் அவர்கள் மணமகள் ஜாஸ்மின் அவர்களுக்கு 32 கிராம் பவுன் மஹர் கொடுத்து திருமணம் முடித்தார். இத்திருமணத்தில் மாவட்ட துனை செயலாளர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !