தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 13.02.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்களுக்கான மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு இரண்டாம் ஆண்டு மாணவி முஃசினா அவர்கள் தலைமை தாங்கினார். சகோதரி: சபுர் நிசா ஆலிமா அவர்கள் மௌலூதும், நரக நெருப்பும் என்ற தலைப்பிலும் சகோதரி: ஜன்னத் பேகம் ஆலிமா அவர்கள் இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி ரபியா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
வலங்கைமான்.
» வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !