தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் 03.02.11 வியாழக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் எதிரில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் ரியாத் மண்டல செயலாளர் பைசல் அவர்கள் மவ்லூதும், நரக நெருப்பும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
திருநாகேஸ்வரம்.
» திருநாகேஸ்வரம் கிளையில் நடைப்பெற்ற மௌலீத் எதிர்ப்பு தெருமுனை பிரச்சாரம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !