
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் நபிவழி பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட துனை செயலாளர் குலாம் அவர்கள் தொழுகை நடத்தி, உரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !